ஆம்பூர் அரசுப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்!!

ஆம்பூர் அரசுப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்!!

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை  முன்னிட்டு மாவட்ட அளவில்  பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, வினாடி வினா உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா இன்று திருப்பத்தூர் மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 

மதிப்புமிகு துணை ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் கலந்துகொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற பெத்லகேம் பள்ளியைச் சேர்ந்த யுவஶ்ரீ, நிவேதா, சரண்யா ஆகிய மூவருக்கும் தலா 2,000/- வீதம் வழங்கினர்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் பாராட்டினர்.















Post a Comment

0 Comments